இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக...
#ஐஎஸ்ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட 702 இலங்கையர்களின் தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே,...