May 21, 2025 10:32:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு

கடந்த தினங்களில் தரமற்ற எரிவாயு நிரப்பப்பட்ட கப்பல்கள் இரண்டு நாட்டிற்கு வந்துள்ளதாகவும், தரமற்ற எரிவாயு இறக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். லுணுகம்வெஹர பெரலஹெல பகுதியில்...

இலங்கைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயுவின் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், குறித்த கப்பலில் உள்ள எரிவாயு நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிவாயு கொண்டுவந்த...

இலங்கையில் கடந்த 44 நாட்களில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 727 விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்துகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிகளுக்கு அமைவான எரிவாயுவை மாத்திரம் தாம் விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால்...

நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...