February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணம் முழுவதும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குக்கு முன்னர் மேல்மாகாணத்தில் இருந்து பலர்...

இலங்கையில் தீவிரமடைந்துவரும்  கொரோனா வைரஸ் பரவலையடுத்து மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை...