February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இந்திய மீனவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள், இது தொடர்பில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக...

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 44 ஆசிரியர்களுக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஒவ்வொருவம் தலா ஒரு இலட்சம் ரூபாய் பிணையில்...

ஹிஷாலினி 16 வயது பூர்த்தியடைந்த பின்னர் ஒரு தரகர் மூலமாக தனது வீட்டிற்கு பணிக்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஹிஷாலியின் மரணம் தொடர்பில்...

அரச ஊழியர்களை இரண்டு குழுக்களாக பிரித்து வேலைக்கு அழைக்கத் தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். திங்கள், செவ்வாய்,...

இலங்கை ஒலிம்பிக் அணியின் உத்தியோகப்பூர்வ ஆடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அறிக்கை ஒன்று கோரியுள்ளார். இம்முறை ஒலிம்பிக் சென்ற இலங்கை அணி வீரர்களுக்கு நாட்டின்...