February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே...

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி சார்பாக சிரேஸ்ட அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சன் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்டுவர்ட் பிரொட்டுக்கு...

இலங்கையில் இன்றைய தினத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56,076 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதாகவும், பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அமைச்சர், சிகிச்சைகளை...