February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

ஐநா விவகாரத்தில் இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை...

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணை தீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசனம்...

இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ்.சண்முகராஜாவின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 55 வருடங்கள் தொடர்ச்சியாக ஊடகத்துறையில் கால்பதித்த சண்முகராஜா சிலவாரங்கள் சுகவீனமுற்றிருந்த...

(File Photo - airforce.lk) இலங்கை அரசாங்கம்  கடல் எல்லை பாதுகாப்பு குறித்து கூடிய கவனம் செலுத்தி வரும் நிலையில் இதற்காக இந்தியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து தாலா...