February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் 'பண்டாரம்-வன்னியனார்' என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி...

மலையகத்தில் கல்வியை ஒதுக்கிவிட்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தால், அவை பயன் தராது என்றும் கல்வி மேம்பாட்டுக்காக ஜீவன் தொண்டமானின் யோசனைகளை நிறைவேற்றுவோம் என்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழில்...

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது...

இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாம் டார்ரி தெரிவித்துள்ளார். லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து...

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அசாத் சாலியின்...