சூயஸ் கால்வாய் நெருக்கடி இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்காது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சூயஸ் கால்வாயின் ஊடாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில்,...
இலங்கை
இலங்கையை வெற்றிபெறச் செய்யும் கொள்கைகளையே நாட்டின் எதிர்க்கட்சி விமர்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத்...
சீனாவுடனான உறவுகளைக் கையாள்வதில் இலங்கையின் தவறுகளில் இருந்து தாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. சீனாவுடனான உறவுகளைக் கையாளும் போது, தாம் மிகவும் நடுநிலைமையான முதலீட்டுக் கொள்கையைப்...
இலங்கையில் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், காத்தான்குடியைச் சேர்ந்த 49...
இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை மீதான...