இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜெர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை
கொழும்புத் துறைமுக நகரத்தின் நிர்வாகம் ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட ஆணைக்குழு மூலமே நடத்திச் செல்லப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை...
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச வீட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதி இதுவரையில் வழங்கப்படாத நிலையில், குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நாட்டின் 1.7 பில்லியன் ரூபாயை சேமித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலங்கையின் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு உலகத் தமிழர் பேரவை அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எவ்வித சட்ட, அரசியல்...