March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

பாம் எண்ணெய் இறக்குமதிகளை நிறுத்தும் இலங்கையின் முடிவு தமது நாட்டின் எண்ணெய் பனைத் தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மலேசியாவின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டத்துக்...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத்...

இலங்கையின் தேர்தல் சட்டம் மற்றும் தேர்தல் முறையில் ஏற்படுத்த வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்கான தெரிவுக் குழு அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. வெளியுறவு...

file photo: Police media இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில்...

அமெரிக்காவின் நிதியுதவியில் இலங்கையின் சட்டத்தரணிகளுக்கு புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு இதற்கு நிதியுதவி வழங்கியுள்ளது. சட்டத்தரணிகள் தமது நீதிமன்ற...