March 17, 2025 21:55:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவின் நியமன ஒப்புதலை தாம் திரும்பப் பெறவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் உயர் ஸ்தானிகராக கடந்த...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகிறார். கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான...

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு விரைவில் கூடித் தீர்மானம் எடுக்கும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 'துறைமுக நகர...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தாம் கவனம் செலுத்தி வருவதாக தொற்று நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர், விசேட மருத்துவ...