ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்றும் பல்வேறு பொய்களை மக்கள் மயப்படுத்தி, விசாரணைகளுக்கு அழுத்தங்கள் கொடுத்து சமூகத்தின் பார்வையை வேறு திசைக்கு திருப்பும் நோக்கில் செயற்பட்டு வருவதாக...
இலங்கை
இலங்கையில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி பாவனை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தடுப்பூசி பாவனையால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்று...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு...
ஐநா அமைதி காக்கும் பணியில் பங்கேற்க 243 இலங்கை இராணுவ வீரர்கள் மாலி குடியரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்ற...
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, இந்திய மீனவர்களைக் கைது செய்வதே என்று மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள...