இலங்கையில் கொரோனா ஒழிப்பு திட்டத்திற்கு தென் கொரிய அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான தென் கொரிய தூதுவருக்கும் சுகாதார அமைச்சர்...
இலங்கை
இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மாதிரிகளை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தும் போது வைரஸ் தொற்றுநோய்களை அடையாளம் காண உதவும் எஸ்-புரதங்களை அடையாளம் காண்பதில் சிக்கல்...
குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை முடக்குவதற்கு கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த பிரதேசம் முடக்கப்படும்...
மிருசுவில் படுகொலை மற்றும் 11 மாணவர்களை கொலை செய்தவர்கள் போர் வீரர்கள் என்பதற்காக அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...
நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு ‘சர்வாதிகார’ விமர்சனங்களைத் தாண்டி ஜனாதிபதி இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அஸ்கிரிய பீட வெதருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற...