இலங்கையின் கொரோனா நிலைமைகள் குறித்து திருப்திப்பட முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு செயலணி நடத்திய விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றும்...
இலங்கை
உயர் நீதிமன்றத்தில் ‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனைகள் நிறைவடைந்துள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 19 மனுக்கள் கடந்த...
இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா...
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று கூடவுள்ளது....
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானுடன் தொடர்புகளை பேணியதாகவும் அடிப்படைவாத போதனைகளுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு, மேலும் மூன்று பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய- கெகுனகொல்ல...