March 13, 2025 16:34:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

எதிர்வரும் காலங்களில் நாட்டில் அதிக கொரோனா தொற்று பதிவாகும் பிரதேசங்கள் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படலாம். எனவே மக்கள் பல நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பது...

இலங்கையில் இன்று காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மொணராகலை...

இலங்கையில் ஒரே நாளில் (செவ்வாய்க்கிழமை) 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்...

தற்போது இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் குறித்த உறுதியான ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறு பொது மக்களுக்கு ஸ்ரீ...

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு அனுமதிக்குமாறு தனியார் மருத்துவ துறையினர் அரசிடம் கோரியுள்ளனர். நாட்டிற்கு...