இலங்கையில் செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 20,876 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்ற தகவலை, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும்...
இலங்கை
புதிய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாடு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசாங்கம் சரியான முடிவுகளை எடுப்பது அவசியம் என அரசு மருத்துவ அதிகாரிகள்...
பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற...
இலங்கையில் கொரோனா வைரஸின் 5 புதிய வகைகள் பரவி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பீடத்தினால்...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்த மூன்று மருத்துவ சங்கங்கள் உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏழு பரிந்துரைகள் அடங்கிய...