இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி பாதுகாப்பளிக்கும் என்ற உத்தரவாதமில்லை என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் பி.1.617 என்ற புதிய வகை கொரோனா...
இலங்கை
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல்...
இலங்கை உட்பட மூன்று நாடுகளுடனான நேரடி விமானப் போக்குவரத்தை குவைட் தடை செய்துள்ளது. தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும்...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மே 30 ஆம் திகதி வரையில்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை அமுலானதும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இடை நிறுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30...