அரசாங்கம் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ. 190 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு 10 அம்புலன்ஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளமை குறித்து விக்கவேண்டும் என...
இலங்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளை இன்று இரவு முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,...
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்....
நாட்டில் கடந்த மூன்று நாட்கள் நாடளாவிய ரீதியில் அமுலிலிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...
கொவிட் நோயாளர்களுக்கு உதவும் வகையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்த 10 நாட்களில் 10,000 கட்டில்கள் வேலைத்திட்டம் நேற்று நிறைவு செய்யப்பட்டது....