கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றியுள்ள ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து கரையொதுங்கும் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்ற 8 சந்தேக நபர்கள் பொலிஸாரினால்...
இலங்கை
இலங்கை அரசாங்கம் இணையவழி கற்பித்தலுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியினை ஒதுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக...
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில்...
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான தற்காலிக தடையை ஜூன் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது. எனினும், கடந்த...
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவோ அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தோ தற்போது எந்தவித அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கவினால் தமது நாட்டு...