எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர், மீட்புப் பணியாளர்கள் மதிப்பாய்வுகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல்...
இலங்கை
சீனா தாம் உற்பத்தி செய்யும் சினோபார்ம் தடுப்பூசிகளை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யும் போது அதன் விலையை சீனாவே தீர்மானிக்க முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய...
தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு...
கண்டியில் ஸ்புட்னிக்- வி தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒரு டோஸை மாத்திரம் பெற்றுக்கொள்ள சம்மதம் கோரியதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஒரு...
பொலிஸ் தலைமையகத்தை கொழும்பு கோட்டையில் இருந்து இடமாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் தலைமையகத்தை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து பெலிலியானவுக்கு மாற்றுவதற்கு கொள்கைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...