மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதிக்காத தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பொன்றே இலங்கைக்கு அவசியம் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை மீது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில்...
இலங்கை
பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்தால், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இடம்கொடுத்து இருக்க மாட்டார் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே,...
file photo: Sri Lanka Navy குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் தலைமை மாலுமி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு...
இலங்கையில் எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட நிதியத்தில் பணம் காலியாகி இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது,...
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. அசாத் சாலி தாக்கல் செய்துள்ள அடிப்படை...