இலங்கையில் 3 நாட்களில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அரைவாசிக்கும் குறைவான மதுபானம் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்...
இலங்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்க ஆளும்கட்சி தேசிய பட்டியல் உறுப்பினர்கள் அனைவரும் தயாராக இருப்பதாக, கட்சியின் தேசிய...
இலங்கையின் தென் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி மெசீனா’ கொள்கலன் கப்பலில் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டின் தென் கடற்பரப்பில் மகா ராவணா வெளிச்ச வீட்டிலிருந்து...
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பறங்கிக்கமம் பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும், பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும்...
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் ஆரம்ப கட்ட நஷ்டஈடாக 720 மில்லியன் ரூபாய் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை, சட்டமா அதிபரின் ஊடாக ஆரம்ப கட்ட...