(FilePhoto) வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள கடற்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்புகளை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால்...
இலங்கை
இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு தீவாக உலக மக்களால் வியந்து பார்க்கப்படும் இலங்கையின் வளங்கள் இன்று ஒருசில மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மெல்ல மெல்ல அழிந்து...
நாட்டில் பதிவாகும் கொரோனா நோய்த் தொற்று மற்றும் இறப்பு நிலைவரங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி...
(File Photo) இலங்கை நவகமுவ ரனால பிரதேசத்தில் களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் இன்று (26) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட...
இலங்கையில் நேற்று (25) கொரோனாவால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 18 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க...