File Photo வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் இலங்கையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் காயமடைந்த...
இலங்கை
இலங்கைக்கு வெளியே இடம்பெறும் அந்நிய செலாவணிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ்...
தமது கோரிக்கைகளுக்கு நாளைய தினத்திற்குள் தீர்வுகளை முன்வைக்காவிட்டால் நாடுபூராகவும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என்று அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது....
வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் 2020 ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விசேட நிலையான கணக்கு ஆரம்பிப்பதற்கும்,...
இலங்கையில் நேற்று (27) கொரோனாவால் 41 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த இருவரும் அடங்குவதாக அரசாங்க...