இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் அடுத்த 10 வாரங்களில் டெல்டா வைரஸ் வகை நாட்டின் பிரதான வைரஸ் தொற்றாக மாறலாம் என சுகாதார சேவை...
இலங்கை
இலங்கையில் நேற்று (28) கொரோனாவால் 45 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த ஒருவர் அடங்குவதாக அரசாங்க...
இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா...
இலங்கைக்கு இந்தியா 120 மில்லியன் ரூபா பெறுமதியான கடற்படை உதிரிப்பாகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் ஒரு அம்சமாகவே, இந்த இயந்திரங்கள்...
இலங்கையின் டொலர் கையிருப்பைப் பலப்படுத்துவதற்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஒத்துழைக்க முன்வந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டபில்யு.டி. லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடன் தவணைகளைச்...