கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் 4 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல்...
இலங்கை
அரசாங்கம் அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டிற்கு அழிவைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஐக்கிய இளைஞர் சக்தியின்...
இரசாயன உர இறக்குமதிக்கு செலவாகும் 80 ஆயிரம் மில்லியன் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய விவசாய அமைப்புகளின்...
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாக கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து கேட்பதில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு விமான நிலைய...
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் இஸ்லாமிய மார்க்க, சிவில் நிறுவனங்களுடைய ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின்...