March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

காலி, ஊரகஸ்மங்ஹன்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊரகஸ்மங்ஹன்திய தேவத்த பகுதியில் வீட்டில் இருந்த ஒருவர் மீதே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த கொரோனா தடுப்பு தேசிய செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது. முல்லைத்தீவு, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில்...

டெல்டா பிளஸ் எ.வை 1 என்ற திரிபுபட்ட வைரஸானது தற்போது 90 நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையும் இந்த பட்டியலில் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினை எதிர்கொண்டது போன்று, உலகளாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்...

கொரோனா வைரஸின் புதியவகையான டெல்டா திரிபு இலங்கையில் பரவியிருந்தாலும் அது சமூக பரவலாக மாறியுள்ளமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்திய...