May 18, 2025 20:56:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கலந்துரையாடியுள்ளார். சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை...

பாகிஸ்தானில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிரியன்த குமாரவுக்கு நீதி கோரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரியன்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று மாலை...

File Photo சபையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்குள் தமக்கு பேசுவதற்கு போதியளவு நேரம் ஒதுக்கப்படுவதில்...

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் யாழ். பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் தினத்தில் இவர்கள் ஆர்ப்பாட்டம்...

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை, வட்டகொட சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பாடசாலைக்கு...