July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Whatsapp

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட 702 இலங்கையர்களின் தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே,...

இணையத்தளங்களின் ஊடாக இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி வட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இமோ உள்ளிட்ட...

சமூக ஊடகங்களில் தனிமனித கௌரவத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதை குற்றமாக்கி, இலங்கையில் சட்டம் இயற்றப்படவுள்ளது. சமூக ஊடகங்களில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உட்பட கௌரவத்தை சீர்குலைக்கும்...

இந்தியாவில் பொய்யான செய்திகளைப் பரப்பி, வன்முறையைத் தூண்டும் விதத்தில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயற்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர்...

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பேணுவது தொடர்பான புதிய கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவரும் காலத்தை பிற்போடத் தீர்மானித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....