July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Weather

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும்...

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் தாழ்நில பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று அதிகாலை முதல் மேல், சபரகமுவ, தென்,...

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்போது நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு...

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை...

எதிர்வரும் 10 நாட்களுக்கு சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பருவமழைக்கு இடைப்பட்ட காலங்களில் இது போன்ற வெப்பமான காலநிலை...