February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNP

அதிவேக வீதியின் புதிய களனிப் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை...

இலங்கையில் ஒன்றிணைந்த பொது எதிரணி ஒன்றை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார். இலங்கை அரச...

அரசியலமைப்பின் 20 ஆம் சீர்திருத்தத்தை ஒழிப்பதிலேயே இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

இலங்கை அரசாங்கம் கறுப்புச் சந்தை வர்த்தகர்களின் வகிபாகத்தை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் கட்டுப்பாடுகள் இன்றி விலை...