யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அகற்றப்பட்ட விடயத்தில் அரசாங்கத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
#University
பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் இறந்த பயங்கரவாதிகளை யாரும் நினைவுகூரவோ, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்...
யாழ். பல்கலைக்கழக பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்றும் உடனடியாக அங்கிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்,...