October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்....

ஜெர்மனியில் இருக்கும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்பும் முடிவை அந்நாட்டு அரசாங்கம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியில்...

இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை மீதான...

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வெற்றியாகும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்...

ஐநா மனித உரிமைகள் பேரவையில் தோல்வியடைந்த நிலையிலும், இலங்கை அரசாங்கமும் வெளியுறவு அமைச்சரும் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பது மோசமான நிலைமையாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி)...