October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

ஐநா விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை...

இலங்கை மீது சுயாதீன, சர்வதேச விசாரணையைக் கோர கனேடிய அரசாங்கம் தவறிவிட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கனேடிய எதிர்க்கட்சியின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான மைக்கல் சொங் மற்றும்...

இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜெர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலங்கையின் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு உலகத் தமிழர் பேரவை அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எவ்வித சட்ட, அரசியல்...

'இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை பிரிட்டன் தூதரகம் வெளிப்படுத்துமா?' என்று முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய கல்வி அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ்...