October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

ஐநா பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து, அனைவரும் அணி திரள வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ...

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, குற்றவாளிகளின் பக்கத்தை எடுக்க மாட்டார் என்று வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், 'இலங்கை ஜனாதிபதி...

இலங்கை மீதான ஜெனிவா வாக்கெடுப்பு முடிவுகள் தாய் நாட்டை உண்மையாக நேசிப்பவர்களையும், பணம் மற்றும் அதிகாரத்திற்காக தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்களையும் தெளிவாக அடையாளம்...

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்களே இலங்கையில் விசாரணைகளைக் கோருவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமென் தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...

2015 ஆம் ஆண்டு ஐநா பேரவையில் 30/1 பிரேரணையை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பியதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....