July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பாக முன்வைத்த வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மனித...

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி நிலைக்கு இராணுவமயமாக்கமே காரணம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள்...

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி வரையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடரில்...

தமிழ் தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் கடிதமொன்று ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வு இம்மாதம்...

ஜெனிவா தீர்மானம் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை...