October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

ஜெனிவா ஊடாகவே நாட்டில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமென்று இலங்கை மக்கள் எண்ணும் நிலைமையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால்...

இந்தியாவில் தொடர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் விவசாயிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட கருத்துக்களுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய...

இலங்கையின் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில்...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...

நாட்டில் மனித உரிமை தொடர்பான விடயங்களை மேம்படுத்துவதற்கு இலங்கை, ஐநா மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமாக ஒத்துழைத்து, செயற்படுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின்...