October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

இலங்கை தொடர்பில் பிரிட்டன் உட்பட நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள வரைபு, பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படை கோரிக்கைகளைக்கூட பூர்த்தி செய்வதாக இல்லை என்று...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) விசாரணைக்கு உட்படுத்த பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அம்பிகை செல்வகுமார் என்ற பெண் முன்னெடுத்துள்ள...

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெற்கின் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து கொழும்பில் உள்ள...

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக...

இலங்கை தொடர்பாக பிரிட்டன், கனடா மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட 6 நாடுகளினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை இன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. இந்த பிரேரணையின்...