October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, அனைத்து தரப்பினரும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது....

உலகளாவிய கொரோனா தொற்று நோய்க்கு ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், 168 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 168...

யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் மனித உரிமை மீறல்...

ஐநா விவகாரத்தில் இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை...

இலங்கைக்கு மீது ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றுவதன் ஊடாக நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் எனக் கருதுவது தவறானதாகும் என்று இலங்கையின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச...