October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் இலங்கை எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை என்றும், இதனால் உரிய நடைமுறைகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை விசாரிப்பது மனித உரிமைகள்...

அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவுக்கு அமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை, இளைஞன் ஒருவன் பொறுப்பேற்று இரண்டாவது...

இலங்கைக்கு எதிராக ஐநாவில் எத்தனை பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும், இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம் என்றும் இராணுவத்தினரைப் பாதுகாக்க விசேட பொறிமுறை வகுக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை...

இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு ஐநா அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர்களின் முன்னணி இந்த ஆர்ப்பாடத்தை...