July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#UNHRC

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுகின்றது என்று இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை...

இலங்கைக்கு எதிரான பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்களை ஐநா பொதுச் செயலாளர் ஆவணப்படுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிராக 45 நாடுகளில் வசிக்கும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள்...

இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

இலங்கை அரசாங்கத்துடன் புலம்பெயர் மக்கள் அரசியல் தீர்வு உட்பட எந்தவொரு தலைப்பிலும் கலந்துரையாடுவது சாத்தியமில்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ்...

இலங்கை தொடர்பான அறிக்கை ஐநா மனித உரிமைகள் பேரவையின் கொள்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக கலாநிதி பிரதிபா மஹாநாம குறிப்பிட்டுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48...