July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Trincomalee

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் காயமடைந்திருந்த 6 வயது சிறுமியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையை நடத்தியவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விபத்தை மனிதப் படுகொலைகளாகக்...

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற 'படகுப் பாதை விபத்தைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, மீட்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில்...

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடாவின் பிரதான துறைமுகமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது....

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை பார்வையிட்டுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவுச்...