July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

TID

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட 702 இலங்கையர்களின் தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே,...

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளை...

இலங்கையில் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், காத்தான்குடியைச் சேர்ந்த 49...