பதவி வழங்கப்பட்டதைக் காரணமாக வைத்து போராட்டங்களைக் கைவிட மாட்டேன் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள்...
#Thero
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 17 ஆம் திகதியில் இருந்து தான் பணியில் இணைந்துகொள்ளவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ...
நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு ‘சர்வாதிகார’ விமர்சனங்களைத் தாண்டி ஜனாதிபதி இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அஸ்கிரிய பீட வெதருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற...
தமிழ் மொழியை விசேட தகைமையாகக் கருதி 150 சட்டத்தரணிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வது அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர்...