தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியினர் இந்த கவனயீர்ப்பு...
#Srilanka
இலங்கையின் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலாவதாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் குழுவொன்று இன்று நாட்டுக்கு வரவுள்ளது. அதன்படி 214 சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் விமானம்,...
இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, யோனக்கபுர கிழக்கு - மேற்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் ...
எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்மலானையில்...
திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம சேவகர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வரும்...