இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து, சட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஆலோசனைக் குழுவொன்றை நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி நியமித்துள்ளார். அத்தோடு, முஸ்லிம் விவாவ,...
#Srilanka
பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று பொத்துவில் பிரதித் தவிசாளர் பெருமாள்...
இலங்கை பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி பிரதம கொரடாவின் செயலாளரும், பிரதமரின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரட்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்திலுள்ள ஆளும்...
File Photo: Facebook/ Bandaranaike International Airport பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று...
இலங்கையில் இன்றைய தினத்தில் 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 49,533 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில்...