June 12, 2025 20:40:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Sri lanka

ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் ரயில்  கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதையடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணி முதல் ரயில்கள்...

இலங்கையில் கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு...

இலங்கையின் லக்சல மற்றும் சலுசல ஆகிய நிறுவனங்களின் தலைவரான பிரதீப் குணவர்தன,கொரோனா தொற்றால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில்...

கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ...

போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று அங்குள்ள கட்டட கூரையின் மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கைதிகளுக்கு விரைவாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் விரைவாக...