கொவிட் நியூமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் ஆய்வு...
Sri lanka
குறைந்த விலையில் அதிநவீன ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் வழங்கப்படும் என வாக்குறுதியளித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு...
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிய தவறிய மற்றும் சமூக இடைவெளியை பேண தவறியவர்களே இவ்வாறு கைது...
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது...
இலங்கையில் தினசரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...