இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்த போதிலும்,புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தொற்றுநோய் பிரிவின் பிரதானி...
Sri lanka
பௌத்தர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது குறைந்தது பௌர்ணமி போயா நாட்களிலாவது விகாரைகளுக்கு செல்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்,குழந்தைகளை அறநெறி பாடசாலைக்கு...
ஈஸ்டர் தாக்குதலுக்குடன் தன்னையும், பஸில் ராஜபக்ஷவையும் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 'கிராமத்துடன் உரையாடலின்'...
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளை உள்ளடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த...
File Photo தென்னாபிரிக்காவில் பரவிவரும் வீரியம் கொண்ட புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர்...