பண்டிகை காலங்களில் சிறைச்சாலைகளுக்கு சட்டவிரோத போதைப்பொருட்கள் எடுத்துச் செல்வது அதிகரித்து உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
Sri lanka
வெலிக்கடை சிறைச்சாலையில் மிக நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள சந்தன குருசிங்ஹ என்ற கைதி பட்டதாரியாக பரிணமித்துள்ளார். சிறையில் இருந்து கொண்டு பட்டப்படிப்பு கல்வியை முன்னெடுத்து சமூக விஞ்ஞான...
நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து கதைப்பதாகக் கூறி, போலி தொலைபேசி அழைப்புகளின் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்து, ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள ராபிக் மொஹமட் என்பவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். அதற்கமைய, குறித்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர்,...
சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் வைத்து சீனாவுக்கான இலங்கை தூதுவர்...